Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கொலை முயற்சி: வயதான தம்பதியர் கைது

Share:

காஜாங், மார்ச்.03-

லோரியை விட்டு கீழே இறங்கிய ஆடவரை வேண்டுமென்றே மோதித் தள்ளியதாக நம்பப்படும் வயதான தம்பதியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி காஜாங், பாண்டார் தெக்னோலோஜி காஜாங் என்ற இடத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிவதற்கு 73,65 வயதுடைய அந்த தம்பதியர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏஎஸ்பி நாஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.

காரின் DashBoard கேமராவில் பதிவான காட்சியை அடிப்படையாக கொண்டு ஆராயப்பட்டதில் , ஆடவரை மோதித் தள்ளியப் பின்னர் அந்த தம்பதியரின் கார், நிற்காமல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்றது. கேமரா பதிவின் மூலம் அந்த தம்பதியர், அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாக ஏஎஸ்பி நாஸ்ரோன் குறிப்பிட்டார்.

42 வயதுடைய நபர், மோதப்பட்டதற்கான உண்மையான காரணங்கள் ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு