Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கொலை முயற்சி: வயதான தம்பதியர் கைது

Share:

காஜாங், மார்ச்.03-

லோரியை விட்டு கீழே இறங்கிய ஆடவரை வேண்டுமென்றே மோதித் தள்ளியதாக நம்பப்படும் வயதான தம்பதியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி காஜாங், பாண்டார் தெக்னோலோஜி காஜாங் என்ற இடத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிவதற்கு 73,65 வயதுடைய அந்த தம்பதியர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏஎஸ்பி நாஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.

காரின் DashBoard கேமராவில் பதிவான காட்சியை அடிப்படையாக கொண்டு ஆராயப்பட்டதில் , ஆடவரை மோதித் தள்ளியப் பின்னர் அந்த தம்பதியரின் கார், நிற்காமல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்றது. கேமரா பதிவின் மூலம் அந்த தம்பதியர், அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாக ஏஎஸ்பி நாஸ்ரோன் குறிப்பிட்டார்.

42 வயதுடைய நபர், மோதப்பட்டதற்கான உண்மையான காரணங்கள் ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

பினாங்கில் காரை நசுக்கிய ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்

பினாங்கில் காரை நசுக்கிய ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்