முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, தமக்கு எதிராக தொடுத்துள்ள அவதூறு வழக்கில், எதிர் மனுவைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்துள்ளார்.
நேற்று மே 16 ஆம் தேதி, தோமஸ் பிலிப் என்ற வழக்கறிஞர் நிறுவனத்தின் மூலமாக பிரதமர் அன்வார் இந்த எதிர் மனுவைத் தாக்கல் செய்திருப்பதை வழக்கறிஞர் அலீஃப் பெஞாமின் சுஹைமி உறுதிப்படுத்தினார். இவ்வழக்கு மீதான விசாரணை தேதிகள், வரும் மே 31 ஆம் தேதி முடிவு செய்யப்படும்.

Related News

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்

பினாங்கு நகைக்கடையில் தங்க நகை திருட்டு: மர்ம நபர் ஓட்டம்

மானிய டீசல் முறைகேடு: லாரி பறிமுதல், இருவர் கைது

கருப்புப் பட்டியலில் இருந்த பாகிஸ்தான் ஆடவர் கைது: கெடா குடிநுழைவுத்துறை அதிரடி


