முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, தமக்கு எதிராக தொடுத்துள்ள அவதூறு வழக்கில், எதிர் மனுவைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்துள்ளார்.
நேற்று மே 16 ஆம் தேதி, தோமஸ் பிலிப் என்ற வழக்கறிஞர் நிறுவனத்தின் மூலமாக பிரதமர் அன்வார் இந்த எதிர் மனுவைத் தாக்கல் செய்திருப்பதை வழக்கறிஞர் அலீஃப் பெஞாமின் சுஹைமி உறுதிப்படுத்தினார். இவ்வழக்கு மீதான விசாரணை தேதிகள், வரும் மே 31 ஆம் தேதி முடிவு செய்யப்படும்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


