முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, தமக்கு எதிராக தொடுத்துள்ள அவதூறு வழக்கில், எதிர் மனுவைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்துள்ளார்.
நேற்று மே 16 ஆம் தேதி, தோமஸ் பிலிப் என்ற வழக்கறிஞர் நிறுவனத்தின் மூலமாக பிரதமர் அன்வார் இந்த எதிர் மனுவைத் தாக்கல் செய்திருப்பதை வழக்கறிஞர் அலீஃப் பெஞாமின் சுஹைமி உறுதிப்படுத்தினார். இவ்வழக்கு மீதான விசாரணை தேதிகள், வரும் மே 31 ஆம் தேதி முடிவு செய்யப்படும்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


