நாட்டில் 63 சீன தனியார் பள்ளிகளுக்கு அரசாங்கத்தின் நிதி உதவி தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.
அந்த 63 பள்ளிகளுக்கும் இது வரை ஒரு கோடியே 57 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி அரசு மானியம் கிடைத்திருப்பதாக ஜசெக பொதுச் செயலாளருமான ஆண்டனி லோக் குறிப்பிட்டார்.
இதன் வழி தலா ஒரு பள்ளிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த மார்ச் மாதம் அந்த நிதி உதவி அப்பள்ளிகளின் வங்கிக் கணக்கில் சேர்கப்பட்டுவிட்டதாகவும் ஆண்டனி லோக் தெரிவித்தார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


