நாட்டில் 63 சீன தனியார் பள்ளிகளுக்கு அரசாங்கத்தின் நிதி உதவி தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.
அந்த 63 பள்ளிகளுக்கும் இது வரை ஒரு கோடியே 57 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி அரசு மானியம் கிடைத்திருப்பதாக ஜசெக பொதுச் செயலாளருமான ஆண்டனி லோக் குறிப்பிட்டார்.
இதன் வழி தலா ஒரு பள்ளிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த மார்ச் மாதம் அந்த நிதி உதவி அப்பள்ளிகளின் வங்கிக் கணக்கில் சேர்கப்பட்டுவிட்டதாகவும் ஆண்டனி லோக் தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


