நாட்டில் பல்வேறு பகுதிகளில் மிதமான அளவில் புகைமூட்டம் காணப்பட்டாலும் மலாக்கா, புக்கிட் ரம்பாயிலும், ஜோகூர் லார்க்கினிலும் இன்று காலையில் புகைமூட்டம் இன்னமும் ஆரோக்கியமற்ற சூழலையே பதிவு செய்துள்ளது என்று மலேசிய காற்றுத்தூய்மைக்கேடு நிர்வாக மையம் தெரிவித்துள்ளது. அவ்விரு இடங்களிலும் ஐபியு குறியீட்டில் முறையே 153 மற்றும் 126 ஆக பதிவாகியுள்ளதாக அது தெரிவித்துள்ளது.

Related News

மத்திய கிழக்கிலிருந்து முதல் கட்டமாக மீட்கப்பட்டவர்கள் கே.எல்.ஐ.ஏ (KLIA) விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரை இறங்கினர்!

ஆடவருக்கு சிறைத் தண்டனையும் அபராதமும்

புதிய தடயங்கள் கிடைத்துள்ளன

போதைப் பொருள் கடத்தல் கும்பல் முறியடிப்பு

சமய விவகாரங்களை அதிகாரிகள் கவனமாகக் கையாள வேண்டும் - பாஸ் வலியுறுத்து


