நாட்டில் பல்வேறு பகுதிகளில் மிதமான அளவில் புகைமூட்டம் காணப்பட்டாலும் மலாக்கா, புக்கிட் ரம்பாயிலும், ஜோகூர் லார்க்கினிலும் இன்று காலையில் புகைமூட்டம் இன்னமும் ஆரோக்கியமற்ற சூழலையே பதிவு செய்துள்ளது என்று மலேசிய காற்றுத்தூய்மைக்கேடு நிர்வாக மையம் தெரிவித்துள்ளது. அவ்விரு இடங்களிலும் ஐபியு குறியீட்டில் முறையே 153 மற்றும் 126 ஆக பதிவாகியுள்ளதாக அது தெரிவித்துள்ளது.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


