நாட்டில் பல்வேறு பகுதிகளில் மிதமான அளவில் புகைமூட்டம் காணப்பட்டாலும் மலாக்கா, புக்கிட் ரம்பாயிலும், ஜோகூர் லார்க்கினிலும் இன்று காலையில் புகைமூட்டம் இன்னமும் ஆரோக்கியமற்ற சூழலையே பதிவு செய்துள்ளது என்று மலேசிய காற்றுத்தூய்மைக்கேடு நிர்வாக மையம் தெரிவித்துள்ளது. அவ்விரு இடங்களிலும் ஐபியு குறியீட்டில் முறையே 153 மற்றும் 126 ஆக பதிவாகியுள்ளதாக அது தெரிவித்துள்ளது.

Related News

எஸ்பிஎம் மாணவர்கள் தேர்வு மையத்திற்கு லோரிகள் கொண்டுச் செல்லப்பட்டனர்

பயங்கரக் குற்றவாளியைப் போல் நடத்தப்பட்டேன்

கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி, குற்றத்தன்மையில்லை

மலாக்காவில் மூன்று இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்கள் மீது கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட வேண்டும்

தக்கியுடின் ஹசானை மக்களவையிலிருந்து இடை நீக்கம் செய்வது மீதான தீர்மானம் ஒத்திவைப்பு


