ஒற்றுமை அரசாங்கத்திற்கு தாம் வழங்கி வந்த ஆதரவை மீட்டுக் கொண்ட பின்னர் நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சி உறுப்பினர் என தம்மை பிரகடன்ப்படுத்திக் கொண்ட மூவார் எம்.பி சையது சாதிக் அப்துல் ரஹ்மான், நடப்பு அரசாங்கத்திற்கு எதிராக ஆற்றிய உரை எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெகுவாக கவர்ந்தது.
இளம் எம்.பி -யான சையத் சாதிக்-கின் கன்னிப் பேச்சு, அவரை நாடாளுமன்ற நாயகனாக உயர்த்திப் பிடித்துள்ளது என்று அராவ் எம்.பி ஷாஹிதான் காசிம் வர்ணித்துள்ளார்.
துணைப்பிரதமர் அகமாட் ஜாஹிட் ஹமிடி விவகாரம் தொடர்பில் அவசர தீர்மானம் ஒன்று கொண்டுவருவதற்கு முன்மொழியப்பட்ட பரிந்துரையை சபா நாயகர் நிராகரித்ததைத் தொடர்ந்து சையத் சாதிக் தமது அதிர்ப்தியை வெளிப்படுத்தினார்.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்


