Jun 15, 2026
Thisaigal NewsYouTube
அரச மன்னிப்பு மனுவிற்கும் ஒற்றுமை அரசாங்கத்திற்கு எந்தவொரு தொடர்பும் இல்லை!
தற்போதைய செய்திகள்

அரச மன்னிப்பு மனுவிற்கும் ஒற்றுமை அரசாங்கத்திற்கு எந்தவொரு தொடர்பும் இல்லை!

Share:

முன்னாள் மலேசியப் பிரதமரான டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக் மனு செய்த்துள்ள அரச மன்னிப்பு மனுவிற்கும் ஒற்றுமை அரசாங்கத்திற்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

நஜிப் ரசாக் கோரியுள்ள அரசு மன்னிப்பு மனு குறித்து மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமயேற்றிருக்கும் எந்தவொரு நாடாளுமன்றக் கூட்டத்திலும் அது குறித்து விவாதிக்கப்படாத நிலையில், அது மனுவிற்கும் அரசாங்கத்திற்கு தொடர்பு இல்லை என அவர் தெளிவுப்படுத்தினார்.

நஜீப் கோரியுள்ள அரச மன்னிப்பு அம்னோ கட்சியின் தனிப்பட்ட முன்னெடுப்பு மட்டும் என்பதால் பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் அம்னோ கட்சி எடுத்துள்ள முடிவை அரசாங்க முடிவாக கருத்த வேண்டாம் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்