மனித வள அமைச்சர் வி. சிவக்குமாரின் இரண்டு முக்கிய அதிகாரிகள் லஞ்ச ஊழல் ஆணையத்தினால் கைது செய்யப்பட்டிருப்பது, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம், முழு வீச்சில் லஞ்ச ஊழலை வேரறுக்கும் கடப்பாட்டைக் கொண்டிருக்கிறது என்பதை பிரதிபலிக்கிறது என்று தொடர்புத் துறை மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃபாமி ஃபட்ஸில் தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஊழலில், யார் ஈடுப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு எதிராக லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டம் பாயும் என்பதையே இந்நடவடிக்கை காட்டுவதாக ஃபாமி ஃபட்ஸில் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்டவர் நடப்பு அரசாங்கத்தில் ஓர் அங்கமாக வீற்றிருந்த போதிலும், பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே மடானி அரசாங்கத்தின் கொள்கையாகும் என்று ஃபாமி ஃபட்ஸில் விளக்கினார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


