Jan 19, 2026
Thisaigal NewsYouTube
இன மோதல்கள் தடுக்கப்படும்
தற்போதைய செய்திகள்

இன மோதல்கள் தடுக்கப்படும்

Share:

குறுகிய மனப்பான்மைக் கொண்ட இன மோதல் தொடர்புடைய இன விவகாரங்களிலிருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாக்க அரசாங்கம் தொடர்ந்து முயற்சிக்கும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

தங்களின் அரசியல் அடையாளத்தைப் பயன்படுத்தி சமூகத்தை பிளவுப்படுத்தும் தரப்பினரிடமிருந்து மக்களை பாதுகாக்கவும், அவர்களின் நலன் சார்ந்த அம்சங்களைக் கருத்தில்கொள்ளவும் அரசாங்கம் தொடர்ந்து முயற்சிக்கும் என்று சயாமிய வம்சாவளியினரின் சொங்க்ரான் புத்தாண்டை ஒட்டி வழங்கிய வாழ்த்துச் செய்தியில் பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

Related News

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!