Mar 11, 2026
Thisaigal NewsYouTube
இன மோதல்கள் தடுக்கப்படும்
தற்போதைய செய்திகள்

இன மோதல்கள் தடுக்கப்படும்

Share:

குறுகிய மனப்பான்மைக் கொண்ட இன மோதல் தொடர்புடைய இன விவகாரங்களிலிருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாக்க அரசாங்கம் தொடர்ந்து முயற்சிக்கும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

தங்களின் அரசியல் அடையாளத்தைப் பயன்படுத்தி சமூகத்தை பிளவுப்படுத்தும் தரப்பினரிடமிருந்து மக்களை பாதுகாக்கவும், அவர்களின் நலன் சார்ந்த அம்சங்களைக் கருத்தில்கொள்ளவும் அரசாங்கம் தொடர்ந்து முயற்சிக்கும் என்று சயாமிய வம்சாவளியினரின் சொங்க்ரான் புத்தாண்டை ஒட்டி வழங்கிய வாழ்த்துச் செய்தியில் பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து