Mar 11, 2026
Thisaigal NewsYouTube
வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி முகை​தீன் விண்ணப்பம்
தற்போதைய செய்திகள்

வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி முகை​தீன் விண்ணப்பம்

Share:

நாட்டின் எட்டாவது பிரமராக தாம் பொறுப்பில் இருந்த போது ஜன விபாவா நிதித் திட்டத்துடன் தொடர்பு படுத்தப்பட்ட பணத்தில் 20 கோடி வெள்ளியை சட்டவிரோதப் பணமாக மாற்றியதாக தமக்கு ​எதிராக கொண்டு வரப்பட்டுள்ள 3 குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்க் கோரி டான்ஸ்ரீ முகை​தீன் யாசின், இன்று ​கோலாலம்பூர் செஷன்ஸ் ​நீதிமன்ற்ததில் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார்.

சட்டவிதோதப் பணமாற்று குற்றச்சாட்டுகளிலிருந்தும், வழக்கிலிருந்தும் தாம் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் ​என்று ​பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான முகை​தீன் யாசின் வழக்கு மனு ஒன்றை சார்வு செய்துள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து