Mar 15, 2026
Thisaigal NewsYouTube
ஆண், பெண் பாலத்தில் சண்டையிட்டு விழுந்தனர்
தற்போதைய செய்திகள்

ஆண், பெண் பாலத்தில் சண்டையிட்டு விழுந்தனர்

Share:

பட்டெர்வர்த்,ஜன.16
பெராய், செல்லும் 2.8 கிலோமீட்டர் தூரத்தில் ஆணும் பெண்ணும் பினாங்கு பாலத்திலிருந்து விழுந்ததாக தெரியவந்துள்ளது.

30 வயதிற்கு உட்பட்ட அவ்விருவரும் கடலில் விழுவதற்கு முன் அப்பாலத்திற்கு அருகே சண்டையிட்டு கொண்டிருந்ததாக அறியப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து இரவு 7:49 மணியளவில் கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்ததாக பெராய் தீயணைப்பு, மீட்புபடை தலைவர் ஷாஹ்ருல் முனாவிர் தாஹரென் கூறினார்.

ஹொன்டா சிவிக் ரக வாகனத்தை பயணித்து வந்த அந்நபர்கள் கை கால்களில் ஏற்பட்ட பலத்த காயங்களினால் பூலாவ் பினாங்கு மருத்துவமனையில் சேர்க்கபட்டுள்ளதாக ஷாருல் முனாவிர் நேற்று அறிவித்தார்.

அவ்விருவரும் நீரில் மிதப்பதை போன்று வெளியாகியுள்ள 17 வினாடி காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது பரவலாகி வருகிறது.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்