Mar 13, 2026
Thisaigal NewsYouTube
பங்கோர் தீவில் அழுகிய நிலையில் உடல் மீட்பு
தற்போதைய செய்திகள்

பங்கோர் தீவில் அழுகிய நிலையில் உடல் மீட்பு

Share:

பங்கோர் தீவில், பங்கோர் லாவோட் என்ற இடத்தில் அழுகிய நிலையில் மனித உடல் மீட்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம், அவ்வழியை கடந்தவர்கள், சடலத்தை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக மஞோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முஹமாட் நோர்டின் அப்துல்லா தெரிவித்தார்.

நீல நிற ஜீன்ஸ், சிவப்பு நிற சட்டையை அணிந்திருந்த நபரிடம் எந்தவொரு அடையாளப் பத்திரமும் கண்டு பிடிக்கப்படாததால் அந்நபர் யார் என்பதில் அடையாளம் காண இயலவில்லை. அந்நபர் இரண்டு வாரத்திற்கு முன்பு இறந்து இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுவதாக முகமட் நோர்டின் குறிப்பிட்டார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்