Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

Share:

கோலாலம்பூர், பிப்.18-

நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டல் முறையை மீறும் எந்தவொரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்று தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபாட்சில் இன்று எச்சரித்துள்ளார்.

தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் வழிகாட்டுதல் மற்றும் நிபந்தனைகளைப் பின்பற்றத் தவறினால் சம்பந்தப்பட்ட தரப்பனர் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் நினைவுறுத்தினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை TV3 இன் நேரடி ஒளிபரப்பான 39 ஆவது Anugerah Juara lagu பாடல் திறன் போட்டியில் கலந்து கொண்ட ஆண் பார்வையாளர்கள், பெண்களை போல் உடை அணிந்து ஒய்யாரமாக தோற்றம் கொடுத்தது, அதனை அந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தனது நேரடி ஒளிபரப்பில் முக்கியத்துவம் அளித்தது தொடர்பில் கருத்துரைக்கையில் ஃபாமி மேற்கண்டவாறு கூறினார்.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்