May 26, 2026
Thisaigal NewsYouTube
மூன்று தினங்களில் 90 லட்சம் ரிங்கிட் வசூலானது
தற்போதைய செய்திகள்

மூன்று தினங்களில் 90 லட்சம் ரிங்கிட் வசூலானது

Share:

கோலாலம்பூர், நவ.25-


மடானி அரசாங்கத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாகொண்டாட்டத்தையொட்டி போக்குவரத்து சம்மன்களுக்கு 60 விழுக்காடு வரை கட்டண கழிவு வழங்கும் சலுகையில் கடந்த மூன்று தினங்களில் 91 லட்சத்து 39 ஆயிரத்து 750 ரிங்கிட் வசூலானதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்து அமலாக்கப்பிரிவு இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் யுஸ்ரி ஹசான் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி, நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுப்பெற்ற இந்த சிறப்பு கட்டணக் கழிவு சலுகை வாயிலாக நாடு தழுவிய நிலையில் ஒரு லட்சத்து மூவாயிரத்து 590 சம்மன்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

32 ஆயிரத்து 500 பேர் நேரடியாக வருகை தந்து இந்த சம்மன்களுக்கு தீர்வு கண்டு இருப்பது பெருமிதம் அளிக்கிறது என்று முகமட் யுஸ்ரி தெரிவித்தார்.

Related News

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட்  வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு