Mar 31, 2026
Thisaigal NewsYouTube
மூன்று தினங்களில் 90 லட்சம் ரிங்கிட் வசூலானது
தற்போதைய செய்திகள்

மூன்று தினங்களில் 90 லட்சம் ரிங்கிட் வசூலானது

Share:

கோலாலம்பூர், நவ.25-


மடானி அரசாங்கத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாகொண்டாட்டத்தையொட்டி போக்குவரத்து சம்மன்களுக்கு 60 விழுக்காடு வரை கட்டண கழிவு வழங்கும் சலுகையில் கடந்த மூன்று தினங்களில் 91 லட்சத்து 39 ஆயிரத்து 750 ரிங்கிட் வசூலானதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்து அமலாக்கப்பிரிவு இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் யுஸ்ரி ஹசான் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி, நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுப்பெற்ற இந்த சிறப்பு கட்டணக் கழிவு சலுகை வாயிலாக நாடு தழுவிய நிலையில் ஒரு லட்சத்து மூவாயிரத்து 590 சம்மன்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

32 ஆயிரத்து 500 பேர் நேரடியாக வருகை தந்து இந்த சம்மன்களுக்கு தீர்வு கண்டு இருப்பது பெருமிதம் அளிக்கிறது என்று முகமட் யுஸ்ரி தெரிவித்தார்.

Related News

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை