Mar 29, 2026
Thisaigal NewsYouTube
உள்ளாடைகளைத் திருடி வந்த நபருக்கு எதிராக போலீசார் வலை வீச்சு
தற்போதைய செய்திகள்

உள்ளாடைகளைத் திருடி வந்த நபருக்கு எதிராக போலீசார் வலை வீச்சு

Share:

ஜார்ஜ்டவுன், மே.28-

வீடுகளின் பால்கனியில் உலற வைக்கப்படும் பெண்களின் உள்ளாடைகளைத் திருடி வந்ததாக நம்பப்படு ஆடவருக்கு எதிராக போலீசார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.

ஆகக் கடைசியாக ஜார்ஜ்டவுன், ஜாலான் டாக்டர் வூ லியென் தே அருகில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் நடந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக திமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அப்துல் ரோஸாக் முகமட் தெரிவித்தார்.

கடந்த வாரம் புதன்கிழமை காலை 11 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் அந்த ஆடவர், பால்கனியிலிருந்து உள்ளாடடைகளைத் திருடிக் கொண்டு இருப்பது, அங்குள்ள ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தக் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டடார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி