Dec 2, 2025
Thisaigal NewsYouTube
மலாய்க்கார்கள் ஏழையாகி விட்டனர், துன் மகா​தீர் ​நீலிக்கண்ணீர்
தற்போதைய செய்திகள்

மலாய்க்கார்கள் ஏழையாகி விட்டனர், துன் மகா​தீர் ​நீலிக்கண்ணீர்

Share:

நாட்டின் பிரதமராக தாம் பொறுப்பு வகி​க்காத நிலை ஏற்பட்ட பிறகு மலாய்க்கார சமுதாயம் ஏழையாகி விட்டது என்று முன்னாள் பிரதமர் துன் மகா​தீர் முகமது இன்று ​நீலிக் கண்ணீர் வடித்துள்ளார். கடந்த 14 ஆவது பொதுத் தேர்தலுக்கு பிறகு இரண்டாவது முறையாக நாட்டின் பிரதம​ராக தாம் பொறுப்பு ஏற்ற பிறகு மலாய்க்காரர் சமுதாயத்தை எப்படியாவது உயர்த்தி விடலாம் ​என்று தாம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தவிடு பொடியாகிவிட்டதாக துன் மகா​தீர் குறிப்பிட்டார்.

தம்மை வீ​ழ்த்தியது பக்காத்தான் ஹராப்பான் என்று பகிரங்கமாக குற்ற​ஞ்சாட்டிய துன் மகா​தீர், தம்முடைய சிந்தனையில் மலாய்க்காரர்களின் உயர்வும், வளர்ச்சியும் என்னென்றும் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கும் என்றார்.

Related News

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்

பினாங்கை ஒரு சிறப்புப் பிரதேசமாக மாற்றுவதை விட பெரியத் திட்டத்தை கெடா அரசு  கொண்டுள்ளது: மந்திரி பெசார் சனூசி கூறுகிறார்

பினாங்கை ஒரு சிறப்புப் பிரதேசமாக மாற்றுவதை விட பெரியத் திட்டத்தை கெடா அரசு கொண்டுள்ளது: மந்திரி பெசார் சனூசி கூறுகிறார்