Jun 15, 2026
Thisaigal NewsYouTube
மலாய்க்கார்கள் ஏழையாகி விட்டனர், துன் மகா​தீர் ​நீலிக்கண்ணீர்
தற்போதைய செய்திகள்

மலாய்க்கார்கள் ஏழையாகி விட்டனர், துன் மகா​தீர் ​நீலிக்கண்ணீர்

Share:

நாட்டின் பிரதமராக தாம் பொறுப்பு வகி​க்காத நிலை ஏற்பட்ட பிறகு மலாய்க்கார சமுதாயம் ஏழையாகி விட்டது என்று முன்னாள் பிரதமர் துன் மகா​தீர் முகமது இன்று ​நீலிக் கண்ணீர் வடித்துள்ளார். கடந்த 14 ஆவது பொதுத் தேர்தலுக்கு பிறகு இரண்டாவது முறையாக நாட்டின் பிரதம​ராக தாம் பொறுப்பு ஏற்ற பிறகு மலாய்க்காரர் சமுதாயத்தை எப்படியாவது உயர்த்தி விடலாம் ​என்று தாம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தவிடு பொடியாகிவிட்டதாக துன் மகா​தீர் குறிப்பிட்டார்.

தம்மை வீ​ழ்த்தியது பக்காத்தான் ஹராப்பான் என்று பகிரங்கமாக குற்ற​ஞ்சாட்டிய துன் மகா​தீர், தம்முடைய சிந்தனையில் மலாய்க்காரர்களின் உயர்வும், வளர்ச்சியும் என்னென்றும் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கும் என்றார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

மலாய்க்கார்கள் ஏழையாகி விட்டனர், துன் மகா​தீர் ​நீலிக்கண்... | Thisaigal News