Jan 18, 2026
Thisaigal NewsYouTube
மலாய்க்கார்கள் ஏழையாகி விட்டனர், துன் மகா​தீர் ​நீலிக்கண்ணீர்
தற்போதைய செய்திகள்

மலாய்க்கார்கள் ஏழையாகி விட்டனர், துன் மகா​தீர் ​நீலிக்கண்ணீர்

Share:

நாட்டின் பிரதமராக தாம் பொறுப்பு வகி​க்காத நிலை ஏற்பட்ட பிறகு மலாய்க்கார சமுதாயம் ஏழையாகி விட்டது என்று முன்னாள் பிரதமர் துன் மகா​தீர் முகமது இன்று ​நீலிக் கண்ணீர் வடித்துள்ளார். கடந்த 14 ஆவது பொதுத் தேர்தலுக்கு பிறகு இரண்டாவது முறையாக நாட்டின் பிரதம​ராக தாம் பொறுப்பு ஏற்ற பிறகு மலாய்க்காரர் சமுதாயத்தை எப்படியாவது உயர்த்தி விடலாம் ​என்று தாம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தவிடு பொடியாகிவிட்டதாக துன் மகா​தீர் குறிப்பிட்டார்.

தம்மை வீ​ழ்த்தியது பக்காத்தான் ஹராப்பான் என்று பகிரங்கமாக குற்ற​ஞ்சாட்டிய துன் மகா​தீர், தம்முடைய சிந்தனையில் மலாய்க்காரர்களின் உயர்வும், வளர்ச்சியும் என்னென்றும் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கும் என்றார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!