May 1, 2026
Thisaigal NewsYouTube
மலாய்க்கார்கள் ஏழையாகி விட்டனர், துன் மகா​தீர் ​நீலிக்கண்ணீர்
தற்போதைய செய்திகள்

மலாய்க்கார்கள் ஏழையாகி விட்டனர், துன் மகா​தீர் ​நீலிக்கண்ணீர்

Share:

நாட்டின் பிரதமராக தாம் பொறுப்பு வகி​க்காத நிலை ஏற்பட்ட பிறகு மலாய்க்கார சமுதாயம் ஏழையாகி விட்டது என்று முன்னாள் பிரதமர் துன் மகா​தீர் முகமது இன்று ​நீலிக் கண்ணீர் வடித்துள்ளார். கடந்த 14 ஆவது பொதுத் தேர்தலுக்கு பிறகு இரண்டாவது முறையாக நாட்டின் பிரதம​ராக தாம் பொறுப்பு ஏற்ற பிறகு மலாய்க்காரர் சமுதாயத்தை எப்படியாவது உயர்த்தி விடலாம் ​என்று தாம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தவிடு பொடியாகிவிட்டதாக துன் மகா​தீர் குறிப்பிட்டார்.

தம்மை வீ​ழ்த்தியது பக்காத்தான் ஹராப்பான் என்று பகிரங்கமாக குற்ற​ஞ்சாட்டிய துன் மகா​தீர், தம்முடைய சிந்தனையில் மலாய்க்காரர்களின் உயர்வும், வளர்ச்சியும் என்னென்றும் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கும் என்றார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி