Mar 22, 2026
Thisaigal NewsYouTube
தனித்து வாழும் மாதுவுடன் திருமணமான நபர் கைது
தற்போதைய செய்திகள்

தனித்து வாழும் மாதுவுடன் திருமணமான நபர் கைது

Share:

லாஹாட் டாத்து, செப்டம்பர்.01-

ஹோட்டல் ஒன்றில் தனித்து வாழும் மாதுவுடன் உறவில் இருந்ததாக நம்பப்படும் திருமணமான ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சபா, லாஹாட் டாத்துவில் இஸ்லாமிய சமய அதிகாரிகள், ஹோட்டல் ஒன்றில் திடீர் சோதனையில் ஈடுபட்ட போது அலங்கோல நிலையில் காணப்பட்ட அந்த மாதுவும், ஆடவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையில் மொத்தம் 60 அறைகள் சோதனையிடப்பட்டதாக சமய அதிகாரி மார்டி அரிஃபின் தெரிவித்தார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு