Jul 3, 2026
Thisaigal NewsYouTube
தனித்து வாழும் மாதுவுடன் திருமணமான நபர் கைது
தற்போதைய செய்திகள்

தனித்து வாழும் மாதுவுடன் திருமணமான நபர் கைது

Share:

லாஹாட் டாத்து, செப்டம்பர்.01-

ஹோட்டல் ஒன்றில் தனித்து வாழும் மாதுவுடன் உறவில் இருந்ததாக நம்பப்படும் திருமணமான ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சபா, லாஹாட் டாத்துவில் இஸ்லாமிய சமய அதிகாரிகள், ஹோட்டல் ஒன்றில் திடீர் சோதனையில் ஈடுபட்ட போது அலங்கோல நிலையில் காணப்பட்ட அந்த மாதுவும், ஆடவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையில் மொத்தம் 60 அறைகள் சோதனையிடப்பட்டதாக சமய அதிகாரி மார்டி அரிஃபின் தெரிவித்தார்.

Related News

மலேசியா-சிங்கப்பூர் எல்லை போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய டிஜிட்டல் திட்டங்கள்

மலேசியா-சிங்கப்பூர் எல்லை போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய டிஜிட்டல் திட்டங்கள்

ஜோகூர் தேர்தல் களம்: பெக்கோக்கில் ஆசிரியர் தே யோக் ஜியுன் சூறாவளி பிரச்சாரம்

ஜோகூர் தேர்தல் களம்: பெக்கோக்கில் ஆசிரியர் தே யோக் ஜியுன் சூறாவளி பிரச்சாரம்

ஜோகூரை தென்கிழக்கு ஆசியாவின்  Shenzhen நகரமாக மாற்றுவோம் / வெளியானது பக்காத்தான் ஹராப்பானின் அதிரடி தேர்தல் அறிக்கை

ஜோகூரை தென்கிழக்கு ஆசியாவின் Shenzhen நகரமாக மாற்றுவோம் / வெளியானது பக்காத்தான் ஹராப்பானின் அதிரடி தேர்தல் அறிக்கை

முன்னாள் எஸ்.பி.ஆர்.எம் தலைவர் அசாம் பாக்கி என்.எஃப்.சி.சி ஆலோசனை வாரியத்தில் நியமனம்

முன்னாள் எஸ்.பி.ஆர்.எம் தலைவர் அசாம் பாக்கி என்.எஃப்.சி.சி ஆலோசனை வாரியத்தில் நியமனம்

ஜோகூர் தேர்தல்: டாக்டர் மஸ்லீ மாலிக்குடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவாரா ஓன் ஹாபிஸ்? - அமைச்சர் ஃபாஹ்மி பாசில் அழைப்பு

ஜோகூர் தேர்தல்: டாக்டர் மஸ்லீ மாலிக்குடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவாரா ஓன் ஹாபிஸ்? - அமைச்சர் ஃபாஹ்மி பாசில் அழைப்பு

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை