Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது

Share:

கோலாலம்பூர், பிப்.3-

 இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மின்சாரக் கட்டணங்கள் கண்டிப்பாக உயர்த்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை அரசாங்கத்திற்கு கடினமாகவோ, பாதகமாகவோ இருக்கும் என்பதைத் தாம் ஒப்புக் கொள்வதாக பிரதமர் குறிப்பிட்டார்.

அதே வேளையில் இவ்விவகாரம் தொடர்பில் மாற்றுக் கருத்துக்களை செவிமடுக்கவும் அரசாங்கம் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதனால் அரசாங்கம் மற்றவர்களின் கருத்துக்களைக் கேட்கத் தயாராக உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

எனினும் மின்சாரக் கட்டணம் 14 விழுக்காடு வரை உயர்த்தப்படும் என்று கூறப்படுவதை டத்தோஸ்ரீ அன்வார் மறுத்தார்.

Related News

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மலேசியாவின் பிரபல சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் காரம் சிங் வாலியா காலமானார்

மலேசியாவின் பிரபல சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் காரம் சிங் வாலியா காலமானார்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்