Jul 4, 2026
Thisaigal NewsYouTube
ஆடவரைக் கடத்திச் சென்ற மூவரைப் போலீஸ் தேடுகிறது
தற்போதைய செய்திகள்

ஆடவரைக் கடத்திச் சென்ற மூவரைப் போலீஸ் தேடுகிறது

Share:

சுபாங் ஜெயா, ஜூலை.23-

பூச்சோங், ஜாலான் பெர்சியாரான் பூச்சோங் பெர்மாயில் நேற்று நிகழ்ந்த கைகலப்பில், உள்ளூர் ஆடவரைக் கடத்திச் சென்றதாக நம்பப்படும் மூன்று ஆடவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

ஆடவர் ஒருவரைச் சில நபர்கள் பலவந்தமாகப் பிடித்து, லோரியில் ஏற்றிக் கொண்டுச் சென்றதாக மாலை 6.38 மணியளவில் தாங்கள் தகவல் பெற்றதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.

இது குறித்து போலீசார், தீவிரமாக விசாரணை செய்து வரும் அதே வேளையில் தேடப்பட்டு வரும் அந்த மூன்று நபர்களையும் அடையாளம் கண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று, சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது