Mar 15, 2026
Thisaigal NewsYouTube
டிபிகேஎல் சட்டவிரோதமாக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

டிபிகேஎல் சட்டவிரோதமாக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை

Share:

சாலை போக்குவரத்தை தடுக்கும் வாகனங்களுக்கு எதிராக 35 சமான்களும் உரிமம் பெறாத நடைபாதை வியாபாரிகளுக்கு எதிராக ஒன்பது பறிமுதல் நடவடிக்கைகளையும் கோலாலம்பூர் டேவான் பண்டாராயா (DBKL) நேற்று மேற்கொண்டது.

ஜாலான் சிலாங், லெபோ புடு - வை சுற்றியுள்ள அமலாக்கத் துறையினரால் உரிமம் இல்லாமல் வியாபாரம் செய்யும் வெளிநாட்டு வணிகர்கள் மீது இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக டிபிகேஎல் ஓர் அறிக்கையில் வெளியிட்டிருந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் ஆவணப்படுத்துவதற்காக செராஸ், தாமான் மிஹார்ஜா மிஹார்ஜா- வில் உள்ள டிபிகேஎல் -லுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுக்குறித்து அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என்று டிபிகேஎல் தெரிவித்திருந்தது.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து