May 30, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு மாநிலத்தில் 413 லாட் நிலங்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

பினாங்கு மாநிலத்தில் 413 லாட் நிலங்கள் பறிமுதல்

Share:

ஜார்ஜ்டவுன், நவம்பர்.19-

நில வரியைச் செலுத்தத் தவறிதற்காக பினாங்கு மாநிலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து 413 லாட் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவ் தெரிவித்தார்.

நில வரி கோரி, சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டும், அது குறித்து அவர்கள் அக்கறை கொள்ளாத காரணத்தினால் 413 லாட் நிலங்களின் உரிமத்தை மாநில அரசாங்கம் எடுத்துக் கொண்டதாக இன்று பினாங்கு சட்டமன்றத்தில் சோவ் கோன் யோவ் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது மற்றும் மேல்முறையீட்டு நடைமுறை தொடர்பில் பாஸ் கட்சியின் Pinang Tunggal சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

Related News

குவா மூசாங் - லோஜிங் சாலையில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த டிரெய்லர் லாரி: ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

குவா மூசாங் - லோஜிங் சாலையில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த டிரெய்லர் லாரி: ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

மித்ராவின் 65.5 மில்லியன் ரிங்கிட் புதிய திட்டங்கள்: மலேசிய இந்திய இளைஞர் மன்றம் வரவேற்பு

மித்ராவின் 65.5 மில்லியன் ரிங்கிட் புதிய திட்டங்கள்: மலேசிய இந்திய இளைஞர் மன்றம் வரவேற்பு

புதிய வழிபாட்டுத் தலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறை: தற்போது இயங்கும் இடங்களுக்குப் பாதிப்பில்லை என சிலாங்கூர் அரசு உறுதி

புதிய வழிபாட்டுத் தலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறை: தற்போது இயங்கும் இடங்களுக்குப் பாதிப்பில்லை என சிலாங்கூர் அரசு உறுதி

மிச்சப்படுத்தப்படும்  நிதி / மக்கள் நலத்திட்டங்களுக்குப் பாய்ச்சப்படும் பிரதமர் அன்வார் பிரகடனம்

மிச்சப்படுத்தப்படும் நிதி / மக்கள் நலத்திட்டங்களுக்குப் பாய்ச்சப்படும் பிரதமர் அன்வார் பிரகடனம்

விசாகத் தின ஊர்வலத்தில் பட்டாசு, ட்ரோன்களுக்குத் தடை: பினாங்கு போலீசார் எச்சரிக்கை

விசாகத் தின ஊர்வலத்தில் பட்டாசு, ட்ரோன்களுக்குத் தடை: பினாங்கு போலீசார் எச்சரிக்கை

வீட்டுக்குள் புகுந்த கார்: 9 வங்காளதேசத்தவர்கள் மற்றும் உள்ளூர் கடத்தல்காரர் தும்பட்டில் கைது

வீட்டுக்குள் புகுந்த கார்: 9 வங்காளதேசத்தவர்கள் மற்றும் உள்ளூர் கடத்தல்காரர் தும்பட்டில் கைது