Apr 21, 2026
Thisaigal NewsYouTube
கோல கிராய் வீட்டில் 5 வகையான துப்பாக்கிகள் பறிமுதல் - பெண் கைது
தற்போதைய செய்திகள்

கோல கிராய் வீட்டில் 5 வகையான துப்பாக்கிகள் பறிமுதல் - பெண் கைது

Share:

கோல கிராய் அருகிலுள்ள கம்பூங் மியாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து பல்வேறு வகையான ஐந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

"ஓப்ஸ் பெர்செபாடு கசானா" நடவடிக்கையின் கீழ் நேற்று மாலை 6.45 மணியளவில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தென்கிழக்கு பிரிவு பொதுச் செயல்பாட்டு படை தளபதி அமாட் ராட்ஸி ஹுசேன் தெரிவித்துள்ளார்.

மேலும், இச்சோதனையில், 8-ஆம் படையணி, கிளந்தான் வனத்துறை மற்றும் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை ஆகியவை இணைந்து செயல்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு உடல் உறுப்புகள் சேமிப்பு தொடர்பான தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News

டிக்டாக்கில் SPRM மற்றும் அசாம் பாக்கிக்கு எதிராக தவறான தகவல் வெளியிட்ட நபர் மீது விசாரணை

டிக்டாக்கில் SPRM மற்றும் அசாம் பாக்கிக்கு எதிராக தவறான தகவல் வெளியிட்ட நபர் மீது விசாரணை

ஆசியானில் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் / ஹார்மோஸ் நீரிணையைத் திறக்க அவசர நடவடிக்கைகள் தேவை - பேராக் சுல்தான் எச்சரிக்கை

ஆசியானில் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் / ஹார்மோஸ் நீரிணையைத் திறக்க அவசர நடவடிக்கைகள் தேவை - பேராக் சுல்தான் எச்சரிக்கை

நிகழ்ச்சிகள் காரணமாக ஏப்ரல் 29 முதல் மே 2 வரையில் புக்கிட் பிந்தாங் சாலைகள் மூடல்

நிகழ்ச்சிகள் காரணமாக ஏப்ரல் 29 முதல் மே 2 வரையில் புக்கிட் பிந்தாங் சாலைகள் மூடல்

"அந்த மூன்று யானைகளும் தைப்பிங் மிருகக்காட்சி சாலைக்கு சொந்தமானவையே" - ஆட்சிக்குழு உறுப்பினர் தகவல்

"அந்த மூன்று யானைகளும் தைப்பிங் மிருகக்காட்சி சாலைக்கு சொந்தமானவையே" - ஆட்சிக்குழு உறுப்பினர் தகவல்

சரவாக் தொழிலாளர்களுக்கு ஜூன் 3, 4 ஆகிய தேதிகளில் மாற்று பொதுவிடுமுறை

சரவாக் தொழிலாளர்களுக்கு ஜூன் 3, 4 ஆகிய தேதிகளில் மாற்று பொதுவிடுமுறை

மந்திரி பெசாருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமா? - பெர்லிஸ் பாஸ் மறுப்பு

மந்திரி பெசாருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமா? - பெர்லிஸ் பாஸ் மறுப்பு