May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஆசியான்: 9,000க்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர்

Share:

கோலாலம்பூர், ஜன.24-

ஆசியான் 2025 மாநாட்டின் போது பாதுகாப்புக்காகவும் அமைதியை பராமரிக்கவும் 9000க்கும் மேற்பட்ட கோலாலம்பூர் காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் ஈசா குறிப்பிட்டார். ஏப்ரல், மே, அக்டோபர் மாதங்களில் தலைநகரிலும் புத்ராஜெயாவிலும் 186 கூட்டங்கள் நடைபெற உள்ளன. வெளிநாட்டு தூதர்கள் மட்டும் இன்றி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் புக்கிட் அமான் காவல் துறைத் தலைமையகத்தின் உதவியையும் போக்குவரத்து காவல்துறையின் உதவியையும் பெறப்படும் என தெரிவித்தார்.

வெளிநாட்டு தூதர்கள் கலந்து கொள்ளும் ஆசியான் மாநாடு சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதில் மலேசிய காவல்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. கோலாலம்பூர் நகரம் பாதுகாப்பாகவும் நல்ல நிலையிலும் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் பார்வையாளர்களும் தூதர்களுக்கும் எந்தவித கவலையும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்