May 6, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு மாணவர்கள் குற்றத்தை ஒப்பினர்
தற்போதைய செய்திகள்

இரண்டு மாணவர்கள் குற்றத்தை ஒப்பினர்

Share:

சுங்கை பட்டாணி, டிசம்பர்.08-

இடைநிலைப்பள்ளி ஒன்றில் மாணவன் ஒருவரைத் துன்புறுத்திக் காயம் விளைவித்ததாக நம்பப்படும் இரண்டு மாணவர்கள் தங்களுக்கு எதிரான குற்றத்தை சுங்கை பட்டாணி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று ஒப்பினர்.

16 மற்றும் 17 வயதுடைய அந்த இரண்டு மாணவர்கள், மாஜிஸ்திரேட் முகமட் பஸ்ரி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த நவம்பர் 24 ஆம் தேதி பள்ளி வளாகத்தில் 17 வயது மாணவனைக் கண்மூடித்தனமாகத் தாக்கி காயம் விளைவித்ததாக அந்த இரு மாணவர்களும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

இரு மாணவர்களும் குற்றத்தை ஒப்பியதைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 24 ஆம் தேதி தீர்ப்பு அளிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது. அதுவரை இருவரையும் ஒரு நபர் உத்தரவாதத்துடன் தலா 2 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்