Aug 12, 2026
Thisaigal NewsYouTube
பணி ஓய்வு பெறும் வயது வரம்பை 65 ஆக உயர்த்துவது ஆராயப்படுகிறது
தற்போதைய செய்திகள்

பணி ஓய்வு பெறும் வயது வரம்பை 65 ஆக உயர்த்துவது ஆராயப்படுகிறது

Share:

கோலாலம்பூர், மே.23-

கட்டாயப் பணி ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 65 ஆக உயர்த்தும் உத்தேசத் பரிந்துரைத் திட்டத்தை மனித வள அமைச்சு தற்போது ஆராய்ந்து வருவதாக அதன் அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவித்துள்ளார்.

இந்த உத்தேசப் பரிந்தரையை, மனித வள அமைச்சின் துணைத் தலைமைச் செயலாளரான கொள்கை மற்றும் அனைத்துலக விவகாரங்களைக் கவனிக்கும் முகமட் ஷாஹாரின் உமார் தலைமையிலான சிறப்புக் குழு ஒன்று தற்போது ஆராய்ந்து வருவதாக ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.

கட்டாயப் பணி ஓய்வு பெறும் வயது என்பது மனித வள அமைச்சின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு இருப்பதால் இந்த விவகாரத்தை தனது அமைச்சு ஆராயும் என்று ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

மக்களின் நலன் சார்ந்த அம்சங்களை, அனைத்துலக நடைமுறைகளுக்கு ஏற்ப ஆராயப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆய்வில் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிமார்களின் கருத்துகளும் கருத்தில் கொள்ளப்படும் என்று அமைச்சர் ஸ்டீவன் சிம் உறுதி அளித்தார்.

Related News

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு