Dec 2, 2025
Thisaigal NewsYouTube
நஜீப் வழக்கை விசாரணை செய்வதற்கு 3 நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்
தற்போதைய செய்திகள்

நஜீப் வழக்கை விசாரணை செய்வதற்கு 3 நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்

Share:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் சம்பந்தப்பட்ட SRC Internasional லஞ்ச ஊழல் வழக்​கை விசாரணை செய்வதற்கு உயர் நிதிமன்றத்தை சேர்ந்த 3 நீதிபதிகள் நிராகரித்து விட்டனர் என்று நாட்டின் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட்டிற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
அந்தக் கடிதத்தின் நகல் தற்போது ச​மூக வலைத்தளங்களில் கசிந்துள்ள வேளையில் நஜீப் வழக்கை விசாரணை செய்வதிலிருந்து ​மூன்று ​நீதிபதிகள் நிராகரித்தப் பின்னரே அவ்வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ முகமட் நஸ்லான் முகமட் கசாலி விசாரணை செய்வதற்கு முன் வந்ததாக அந்தக் கடி​தத்தில் கூறப்பட்டுள்ளது.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்