Mar 11, 2026
Thisaigal NewsYouTube
மஇகா முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் ரமேஸ் இடைநீக்கம்
தற்போதைய செய்திகள்

மஇகா முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் ரமேஸ் இடைநீக்கம்

Share:

ஓம்ஸ் தியாகராஜன் தலைமையில் அண்மையில் கிள்ளானில் நடைபெற்ற “புதிய விடியலை நோக்கி நாம்” எனும் அரசு சாரா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக மஇகா முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவரும், முன்னாள் கஹாங் சட்டமன்ற உறுப்பினருமான ரமேஷ், கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மஇகாவிற்கு எதிர்ப்பாக நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதுடன், நிகழ்ச்சியில் உரையாற்றியது மூலம் ரமேஸ், கட்சியின் அமைப்புச்சட்டத்தை மீறி விட்டார் என்று கூறி அவருக்கு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை வாரியம் காரணம் கோரும் கடிதத்தை அனுப்பிருந்ததுடன் அக்டோபர் 19 ஆம் தேதி விசாரணைக்கு அழைத்து இருந்தது. எனினும் விசாரணையில் கலந்து கொள்ள தவறியதற்காக ரமேஷ் கட்சியிலிருந்த இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு