Mar 31, 2026
Thisaigal NewsYouTube
ஜாலோர் கெமிலாங் கொடியில் நிகழும் தவறு சகித்துக் கொள்ளப்படாது
தற்போதைய செய்திகள்

ஜாலோர் கெமிலாங் கொடியில் நிகழும் தவறு சகித்துக் கொள்ளப்படாது

Share:

புத்ராஜெயா, ஏப்ரல்.24

ஜாலோர் கெமிலாங் தேசியக் கொடியில் நிகழும் தவறுகள் சகித்துக் கொள்ளப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்றிரவு திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அது அரசாங்க ஏஜென்சியாக இருந்தாலும் தயவு தாட்சணை காட்டப்படாது. நடவடிக்கைகள் அனைத்தும் ஒரே மாதிரியாகவே அமையும் என்று அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பிரதமர் வெளிப்படுத்தினார்.

ஆகக் கடைசியாக கல்வி அமைச்சு இத்ததகையத் தவற்றைச் செய்து இருப்பது தொடர்பில் கருத்துரைக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவ்விவகாரத்தில் அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருக்காது என்பதையும் அவர் விளக்கினார்.

Related News

எஸ்ஆர்சி வழக்கு: 1.3 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க நஜீப்பிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

எஸ்ஆர்சி வழக்கு: 1.3 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க நஜீப்பிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கூலிம் தொழிற்சாலை அத்துமீறல்: டத்தோ கலைவாணர் மற்றும் ஊடகவியலாளர் காளிதாஸ் ஜாமீனில் விடுதலை

கூலிம் தொழிற்சாலை அத்துமீறல்: டத்தோ கலைவாணர் மற்றும் ஊடகவியலாளர் காளிதாஸ் ஜாமீனில் விடுதலை

டீசல் விலை உயர்வு: தொழிற்சாலை பேருந்து கட்டணம் 28% வரை அதிகரிக்கிறது

டீசல் விலை உயர்வு: தொழிற்சாலை பேருந்து கட்டணம் 28% வரை அதிகரிக்கிறது

அண்டை வீட்டாரைக் கொன்ற லாரி ஓட்டுநருக்கு 35 ஆண்டுகள் சிறை மற்றும் 12 பிரம்படிகள்

அண்டை வீட்டாரைக் கொன்ற லாரி ஓட்டுநருக்கு 35 ஆண்டுகள் சிறை மற்றும் 12 பிரம்படிகள்

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு