சிவு ஒன்றின் உடல், குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் பினாங்கு, ஜார்ஜ்டவுன், அயேர் ஹித்தாம் அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியின் குப்பைத் தொட்டியில் அந்த பெண் சிவுவின் உடல் கண்டு பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொப்புள் கொடிகூட அவிழ்க்கப்படாமல் இருக்கும் அந்த சிசுவின் உடல் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இதற்கு பொறுப்பானவர்கள் யார் என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு


