சிவு ஒன்றின் உடல், குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் பினாங்கு, ஜார்ஜ்டவுன், அயேர் ஹித்தாம் அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியின் குப்பைத் தொட்டியில் அந்த பெண் சிவுவின் உடல் கண்டு பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொப்புள் கொடிகூட அவிழ்க்கப்படாமல் இருக்கும் அந்த சிசுவின் உடல் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இதற்கு பொறுப்பானவர்கள் யார் என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


