சிவு ஒன்றின் உடல், குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் பினாங்கு, ஜார்ஜ்டவுன், அயேர் ஹித்தாம் அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியின் குப்பைத் தொட்டியில் அந்த பெண் சிவுவின் உடல் கண்டு பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொப்புள் கொடிகூட அவிழ்க்கப்படாமல் இருக்கும் அந்த சிசுவின் உடல் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இதற்கு பொறுப்பானவர்கள் யார் என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


