Dec 5, 2025
Thisaigal NewsYouTube
ஒருவர் ஆற்றில் விழுந்து கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம்
தற்போதைய செய்திகள்

ஒருவர் ஆற்றில் விழுந்து கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம்

Share:

ஜோகூர் பாரு, ஜூலை.13-

நேற்று இரவு ஜோகூர் பாரு, ஜாலான் பஸார் காராட் அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஒருவர் ஆற்றில் விழுந்து கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இரவு 10:49 மணியளவில் ஜோகூர் தீயணைப்பு - மீட்புத் துறைக்கு அழைப்பு வந்ததையடுத்து, மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.

ஒரு யமாஹா மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டாலும், மற்றொரு மோட்டார் சைக்கிள் ஆற்றில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கடலில் விழுந்ததாகச் சந்தேகிக்கப்படும் நபரைத் தேடும் பணி 30 மீட்டர் சுற்றளவில் நடைபெற்றது. ஆனால் அவர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்