Mar 26, 2026
Thisaigal NewsYouTube
ஒருவர் ஆற்றில் விழுந்து கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம்
தற்போதைய செய்திகள்

ஒருவர் ஆற்றில் விழுந்து கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம்

Share:

ஜோகூர் பாரு, ஜூலை.13-

நேற்று இரவு ஜோகூர் பாரு, ஜாலான் பஸார் காராட் அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஒருவர் ஆற்றில் விழுந்து கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இரவு 10:49 மணியளவில் ஜோகூர் தீயணைப்பு - மீட்புத் துறைக்கு அழைப்பு வந்ததையடுத்து, மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.

ஒரு யமாஹா மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டாலும், மற்றொரு மோட்டார் சைக்கிள் ஆற்றில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கடலில் விழுந்ததாகச் சந்தேகிக்கப்படும் நபரைத் தேடும் பணி 30 மீட்டர் சுற்றளவில் நடைபெற்றது. ஆனால் அவர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது