May 28, 2026
Thisaigal NewsYouTube
நாயுடன் இலங்கைப் பிரஜை உயிரிழந்ததை போலீஸ் உறுதிப்படுத்தியது
தற்போதைய செய்திகள்

நாயுடன் இலங்கைப் பிரஜை உயிரிழந்ததை போலீஸ் உறுதிப்படுத்தியது

Share:

ஷா ஆலாம், ஏப்ரல்.11-

மோசமான வெள்ளம் காரணமாக ஷா ஆலாம், செக்‌ஷன் 27 , தாமான் ஆலாம் இண்டாவில் கட்டுமானப் பொருள்கள் வைத்திருக்கும் கிடங்கில் நீரில் மின்சாரம் பாய்ந்து இலங்கைப் பிரஜை ஒருவர், தனது வளர்ப்பு நாயுடன் இறந்து கிடந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர்.

சம்பந்தப்பட்ட இலங்கைப் பிரஜையும், நாயும், நீரில் இறந்து கிடந்ததைக் கண்டு காலை 10.51 மணியளவில் பொது மக்கள் தகவல் அளித்ததாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

மின்சாரம் நீரோடு நீராக கலந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 27 வயதுடைய அந்த இலங்கைப் பிரஜையின் உடலில் எவ்வித காயமும் இல்லை. அந்த நபர் இறந்த கிடந்த அருகாமையிலேயே நாயும் இறந்து கிடந்ததாக இன்று மாலையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்