Aug 10, 2026
Thisaigal NewsYouTube
நாயுடன் இலங்கைப் பிரஜை உயிரிழந்ததை போலீஸ் உறுதிப்படுத்தியது
தற்போதைய செய்திகள்

நாயுடன் இலங்கைப் பிரஜை உயிரிழந்ததை போலீஸ் உறுதிப்படுத்தியது

Share:

ஷா ஆலாம், ஏப்ரல்.11-

மோசமான வெள்ளம் காரணமாக ஷா ஆலாம், செக்‌ஷன் 27 , தாமான் ஆலாம் இண்டாவில் கட்டுமானப் பொருள்கள் வைத்திருக்கும் கிடங்கில் நீரில் மின்சாரம் பாய்ந்து இலங்கைப் பிரஜை ஒருவர், தனது வளர்ப்பு நாயுடன் இறந்து கிடந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர்.

சம்பந்தப்பட்ட இலங்கைப் பிரஜையும், நாயும், நீரில் இறந்து கிடந்ததைக் கண்டு காலை 10.51 மணியளவில் பொது மக்கள் தகவல் அளித்ததாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

மின்சாரம் நீரோடு நீராக கலந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 27 வயதுடைய அந்த இலங்கைப் பிரஜையின் உடலில் எவ்வித காயமும் இல்லை. அந்த நபர் இறந்த கிடந்த அருகாமையிலேயே நாயும் இறந்து கிடந்ததாக இன்று மாலையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி