May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

லஞ்ச ஊழல் தொடர்பில் 18 சட்டமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு

Share:

புத்ராஜெயா, ஜன.21-

லஞ்ச தொடர்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் ரகசியமாக பேசிக்கொண்டதாக ஆடியோ ஒன்று செய்தித்தளம் ஒன்றில் வெளிவந்தது தொடர்பில் சபாவைச் சேர்ந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர். வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை முடிவடைந்து விட்டது. விசாரணை அதிகாரியும், தனது விசாரணை அறிக்கையை துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்தில் சமர்ப்பித்து விட்டார்.

எனினும் அந்த விசாரணை அறிக்கையை மேலும் சில ஆவணங்களுடன் முறைப்படுத்தும்படி தமது அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டு இருப்பதாக அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்