இன்று காலையில் இஸ்தானா நெகாராவில் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவுடன் தாம் நடத்திய சந்திப்பில் அமைச்சரவை மாற்றம் குறித்த விவாதிக்கப்படவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.
மாமன்னருடனான சந்திப்பு வழக்கமாக அமைச்சரவைக்கு முந்திய மற்றும் பிந்திய கூட்டங்கள் தொடர்பான விளக்கம் அளிப்பே தவிர அமைச்சரவை மாற்றம் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை என்று அன்வார் தெளிவுபடுத்தினார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


