இன்று காலையில் இஸ்தானா நெகாராவில் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவுடன் தாம் நடத்திய சந்திப்பில் அமைச்சரவை மாற்றம் குறித்த விவாதிக்கப்படவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.
மாமன்னருடனான சந்திப்பு வழக்கமாக அமைச்சரவைக்கு முந்திய மற்றும் பிந்திய கூட்டங்கள் தொடர்பான விளக்கம் அளிப்பே தவிர அமைச்சரவை மாற்றம் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை என்று அன்வார் தெளிவுபடுத்தினார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


