May 15, 2026
Thisaigal NewsYouTube
அது கும்பலாக பாலியல் பலாத்காரச் சம்பவம் அல்ல
தற்போதைய செய்திகள்

அது கும்பலாக பாலியல் பலாத்காரச் சம்பவம் அல்ல

Share:

அலோர் ஸ்டார், அக்டோபர்.16-

கெடா, பாலிங் மாவட்டத்தில் ஒரு இடைநிலைப்பள்ளியில் நான்கு இளையோர்களும், ஒரு மாணவியும் சம்பந்தப்பட்ட பாலியல் நடவடிக்கை ஒரு கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அல்ல, மாறாக, வயது குறைந்த பெண்ணிடம் தகாத உறவு கொள்ளப்பட்ட சம்பவமாகும் என்று மாநில போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

பள்ளி வகுப்பறை, செம்பனைத் தோட்டம் என பல இடங்களில் இந்த பாலியல் உறவு நடந்துள்ளன.

இது ஒரு கும்பலாக மேற்கொள்ளப்பட்ட பாலியல் நடவடிக்கை அல்ல. மாறாக, சம்பந்தப்பட்ட மாணவியுடன் நான்கு இளையோர்கள் வெவ்வேறு தருணங்களில் உறவு கொண்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அட்ஸில் அபு ஷா தெரிவித்தார்.

Related News

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

மாணவர்கள் மோதல் சம்பவம்: இன்ஸ்ட்கிராம் பதிவே மோதலுக்கான காரணம் என கெடா போலீஸ் தகவல்

மாணவர்கள் மோதல் சம்பவம்: இன்ஸ்ட்கிராம் பதிவே மோதலுக்கான காரணம் என கெடா போலீஸ் தகவல்

கெப்போங் உணவகத்தில் முறைத்துப் பார்த்தவரைக் கடுமையாக தாக்கிய மூவர் மீது குற்றச்சாட்டு

கெப்போங் உணவகத்தில் முறைத்துப் பார்த்தவரைக் கடுமையாக தாக்கிய மூவர் மீது குற்றச்சாட்டு

திரையரங்கை அதிரவைத்த ‘கருப்பு’ மாஸ் அறிமுக விழா! தடங்கல்களுக்கு விநியோகஸ்தர் சாய் சுதன் நெகிழ்ச்சி விளக்கம்

திரையரங்கை அதிரவைத்த ‘கருப்பு’ மாஸ் அறிமுக விழா! தடங்கல்களுக்கு விநியோகஸ்தர் சாய் சுதன் நெகிழ்ச்சி விளக்கம்

அலோர் ஸ்டாரில் பயங்கரம்: கடத்தல் சம்பவத்தில் சாதுர்யமாக உயிர் தப்பிய 14 வயது மாணவி

அலோர் ஸ்டாரில் பயங்கரம்: கடத்தல் சம்பவத்தில் சாதுர்யமாக உயிர் தப்பிய 14 வயது மாணவி

4 லட்சம் சிறு தொழில்முனைவோருக்கு 5 பில்லியன் ரிங்கிட் நுண்கடன் வசதி / மடானி பொருளாதார திட்டத்தின் கீழ் அன்வார் அறிவிப்பு

4 லட்சம் சிறு தொழில்முனைவோருக்கு 5 பில்லியன் ரிங்கிட் நுண்கடன் வசதி / மடானி பொருளாதார திட்டத்தின் கீழ் அன்வார் அறிவிப்பு