May 27, 2026
Thisaigal NewsYouTube
பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

Share:

குவாந்தான், மே,27-

கிளந்தான் மாநில போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி ஷா லோக்மான் லுட்ஸா ரம்லியும், அவரது மனைவி நூருல்ஃபிஸா அர்டியானா அம்பாவும் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் உயிரிழந்தனர்.

பகாங் மாநிலம் பெக்கான் அருகே ஜாலான் குவாந்தான்-செகாமாட் சாலையின் 76-ஆவது கிலோமீட்டரில் இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகின்றது.

இந்த விபத்தில் ஷா லோக்மான் தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, காயமடைந்த அவர்களின் நான்கு குழந்தைகள் தற்போது ரொம்பினில் உள்ள முவாட்ஸாம் ஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் சிக்கிய மற்றொரு காரில் இருந்த தம்பதி சிறு காயங்களுடன் உயிர் தப்பிதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்