Jun 9, 2026
Thisaigal NewsYouTube
பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

Share:

குவாந்தான், மே,27-

கிளந்தான் மாநில போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி ஷா லோக்மான் லுட்ஸா ரம்லியும், அவரது மனைவி நூருல்ஃபிஸா அர்டியானா அம்பாவும் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் உயிரிழந்தனர்.

பகாங் மாநிலம் பெக்கான் அருகே ஜாலான் குவாந்தான்-செகாமாட் சாலையின் 76-ஆவது கிலோமீட்டரில் இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகின்றது.

இந்த விபத்தில் ஷா லோக்மான் தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, காயமடைந்த அவர்களின் நான்கு குழந்தைகள் தற்போது ரொம்பினில் உள்ள முவாட்ஸாம் ஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் சிக்கிய மற்றொரு காரில் இருந்த தம்பதி சிறு காயங்களுடன் உயிர் தப்பிதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Related News

புடி95 மானியம் பொதுமக்களுக்குப் சுமையாக இருக்காது: நிதியமைச்சர் உறுதி

புடி95 மானியம் பொதுமக்களுக்குப் சுமையாக இருக்காது: நிதியமைச்சர் உறுதி

இந்திய முஸ்லிம்களை நான் ஓரங்கட்டுவதாகக் கூறுவது தவறு:  டத்தோ அ. சிவநேசன் சாடல்

இந்திய முஸ்லிம்களை நான் ஓரங்கட்டுவதாகக் கூறுவது தவறு: டத்தோ அ. சிவநேசன் சாடல்

வாக்காளர்களே இறுதி முடிவெடுப்பார்கள்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவிநீக்க சதி குறித்து லோக் கருத்து

வாக்காளர்களே இறுதி முடிவெடுப்பார்கள்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவிநீக்க சதி குறித்து லோக் கருத்து

நாடாளுமன்ற விவாதப் பதிவுகளை நவீனமயமாக்க புதிய திறன்மிகு 'ஹென்செர்ட்' முறை அதிகாரப்பூர்வ ஒப்படைப்பு

நாடாளுமன்ற விவாதப் பதிவுகளை நவீனமயமாக்க புதிய திறன்மிகு 'ஹென்செர்ட்' முறை அதிகாரப்பூர்வ ஒப்படைப்பு

பினாங்கு மாக் மண்டின் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு சாவிகள் ஒப்படைப்பு

பினாங்கு மாக் மண்டின் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு சாவிகள் ஒப்படைப்பு

வர்த்தகர் ஆல்பர்ட் தே  மீது முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அசாம் பாக் கி அவதூறு வழக்கு

வர்த்தகர் ஆல்பர்ட் தே மீது முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அசாம் பாக் கி அவதூறு வழக்கு