Mar 11, 2026
Thisaigal NewsYouTube
குற்றச்சாட்டை மறுத்தார் முகைதீன் யாசின்
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டை மறுத்தார் முகைதீன் யாசின்

Share:

விமானச் சேவையிலிருந்து முடக்கப்பட்டுள்ள உள்ளூர் விமான நிறுவனமான மை ஏர்லைன்ஸ் க்கும் தமக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதை பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் மறுத்துள்ளார்.

அந்த சிக்கன கட்டண விமான நிறுவனத்திற்கு அங்கீகாரம் மற்றும் லைசென்ஸ் வழங்கப்பட்ட போது, நாட்டின் பிரதமராக தாம் இருக்கவில்லை என்று முகைதீன் விளக்கம் அளித்துள்ளார்.

மை ஏர்லைன்ஸ் சம்பந்தப்பட்டுள்ள பிரச்னைகளுடன் தம்மை தொடர்புபடுத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. உண்மையிலேயே சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பின்னணி குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று முகைதீன் தெளிவுபடுத்தினார்.

மை ஏர்லைன்ஸ் இணை தோற்றுநர், சட்டவிரோதப் பண மாற்றத்தில் ஈடுபட்டுள்ளார் என்று கூறி 57 வயதான அந்த தொழில் அதிபரையும்,அவரின் 55 வயது மனைவியையும், 26 வயது மகனையும் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு