Apr 1, 2026
Thisaigal NewsYouTube
மூன்று பணியாளர்கள் மின்சாரம் தாக்கி மரணம் அடைந்தனர்
தற்போதைய செய்திகள்

மூன்று பணியாளர்கள் மின்சாரம் தாக்கி மரணம் அடைந்தனர்

Share:

கோத்தாகினபாலு, டிச.13-


சபா, கோத்தாகினபாலு, ரானாவ், பொதுப்பணி இலாகாவின் கட்டடத்தில் சூரிய மின்சார விளக்குகளைப் பொருத்தும் பணியியில் ஈடுபட்டு இருந்த மூன்று குத்தகைத் தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக மாண்டனர்.

இந்த சம்பவம் இன்று காலை 10.40 மணியளவில் நிகழ்ந்தது. 25 வயது கிம்பாலி, 34 வயது சல்லே மற்றும் 54 வயது வோங் என்று மட்டுமே அடையாளம் கூறப்பட்ட அந்த மூன்று குத்தகைப்பணியாளர்களும் சம்பவ இடத்திலேயே மாண்டதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த மூன்று பணியாளர்களுடன் மின்சாரத்தைப் பொருத்தும் பணியில் ஈடுபட்டு இருந்த 20 வயது மதிக்கத்தக்க டானி என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தீயணைப்பு மீட்புப்படையினர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Related News

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்

விபத்தில் உயிரிழந்த அமிருலின் இரு மகன்களை மாரா தத்தெடுத்தது

விபத்தில் உயிரிழந்த அமிருலின் இரு மகன்களை மாரா தத்தெடுத்தது