May 26, 2026
Thisaigal NewsYouTube
மூன்று பணியாளர்கள் மின்சாரம் தாக்கி மரணம் அடைந்தனர்
தற்போதைய செய்திகள்

மூன்று பணியாளர்கள் மின்சாரம் தாக்கி மரணம் அடைந்தனர்

Share:

கோத்தாகினபாலு, டிச.13-


சபா, கோத்தாகினபாலு, ரானாவ், பொதுப்பணி இலாகாவின் கட்டடத்தில் சூரிய மின்சார விளக்குகளைப் பொருத்தும் பணியியில் ஈடுபட்டு இருந்த மூன்று குத்தகைத் தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக மாண்டனர்.

இந்த சம்பவம் இன்று காலை 10.40 மணியளவில் நிகழ்ந்தது. 25 வயது கிம்பாலி, 34 வயது சல்லே மற்றும் 54 வயது வோங் என்று மட்டுமே அடையாளம் கூறப்பட்ட அந்த மூன்று குத்தகைப்பணியாளர்களும் சம்பவ இடத்திலேயே மாண்டதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த மூன்று பணியாளர்களுடன் மின்சாரத்தைப் பொருத்தும் பணியில் ஈடுபட்டு இருந்த 20 வயது மதிக்கத்தக்க டானி என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தீயணைப்பு மீட்புப்படையினர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு