May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

5 ஆயிரம் வெள்ளி சம்பளத்தில் போதைப்பொருளை பதப்படுத்தும் தொழில்

Share:

கோலாலம்பூர், ஜன. 17-


கொக்கெய்ன் போதைப்பொருளை பதப்படுத்தும் தொழிக்கு 5 ஆயிரம் ரிங்கிட் சம்பளத்தில் அந்நியத் தொழிலாளர் ஒருவர் பணிக்கு அமர்த்தப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்புப்பிரிவின் இயக்குநர் டத்தோஸ்ரீ காவ் கோக் சின் தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை, கோலாலம்பூர், ஜாலான் கிளாங் லாமா தொழிற்பேட்டைப் பகுதியில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் அந்நிய நாட்டவர், போதைப்பொருளை நெருப்பில் காய்த்துக்கொண்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக காவ் கோக் சின் குறிப்பிட்டார்.

ஹாங் காங் பிரஜையான 27 வயதுடைய அந்த ஆடவர், பிரிட்டன் கடப்பிதழை கொண்டு இருந்ததாக அவர் தெரிவித்தார்.

இச்சோதனையின் போது கொக்கெயின் என நம்ப்படும் 2.19 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்