Mar 21, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூருக்கு 20 ஆம்புலன்ஸ்களை வழங்கியது சுகாதார அமைச்சு!
தற்போதைய செய்திகள்

ஜோகூருக்கு 20 ஆம்புலன்ஸ்களை வழங்கியது சுகாதார அமைச்சு!

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.18-

ஜோகூரில் அவசரகால நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், மாநிலம் முழுவதும் சுகாதாரத்தின் தரத்தை மேம்படுத்தவும் ஜோகூர் மாநிலத்திற்கு 20 ஆம்புலன்ஸ்களை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது.

இவ்வாண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டிருந்த 46 ஆம்புலன்ஸ்களில், முதல் கட்டமாக தற்போது B வகை ஆம்புலன்ஸ்கள் 20 வழங்கப்பட்டுள்ளதாக ஜோகூர் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் குழுத் தலைவர் லிங் தியான் சூன் தெரிவித்துள்ளார்.

46 ஆம்புலன்ஸ்களில், A வகை ஆம்புலன்ஸ்கள் ஒன்பதும், B வகை ஆம்புலன்ஸ்கள் 37-ம் வழங்கப்படவுள்ளதாக லிங் தியான் சூன் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் தற்போது வழங்கப்பட்டுள்ள 20 ஆம்புலன்ஸ்கள், நகர்புற மற்றும் கிராமப்புறங்களிலுள்ள சுகாதார மையங்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து