Jul 2, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூருக்கு 20 ஆம்புலன்ஸ்களை வழங்கியது சுகாதார அமைச்சு!
தற்போதைய செய்திகள்

ஜோகூருக்கு 20 ஆம்புலன்ஸ்களை வழங்கியது சுகாதார அமைச்சு!

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.18-

ஜோகூரில் அவசரகால நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், மாநிலம் முழுவதும் சுகாதாரத்தின் தரத்தை மேம்படுத்தவும் ஜோகூர் மாநிலத்திற்கு 20 ஆம்புலன்ஸ்களை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது.

இவ்வாண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டிருந்த 46 ஆம்புலன்ஸ்களில், முதல் கட்டமாக தற்போது B வகை ஆம்புலன்ஸ்கள் 20 வழங்கப்பட்டுள்ளதாக ஜோகூர் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் குழுத் தலைவர் லிங் தியான் சூன் தெரிவித்துள்ளார்.

46 ஆம்புலன்ஸ்களில், A வகை ஆம்புலன்ஸ்கள் ஒன்பதும், B வகை ஆம்புலன்ஸ்கள் 37-ம் வழங்கப்படவுள்ளதாக லிங் தியான் சூன் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் தற்போது வழங்கப்பட்டுள்ள 20 ஆம்புலன்ஸ்கள், நகர்புற மற்றும் கிராமப்புறங்களிலுள்ள சுகாதார மையங்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்