May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

37 புஸ்பாகோம் மையங்களில் சிறப்பு சோதனை நடத்தியது

Share:

ஜன.13-

மலேசிய சாலை போக்குவரத்து துறை – JPJ நாடு முழுவதும் உள்ள 37 புஸ்பாகோம் மையங்களில் சிறப்பு சோதனை நடத்தியது. இந்த சோதனையில் சாலை போக்குவரத்து சட்டத்தை மீறிய 21 கனரக வணிக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் போலியான உரிமமும் பதிவு செய்யப்படாத வாகன பயன்பாடும் கண்டறியப்பட்டன. மேலும் சில வாகனங்கள் புஸ்பாகோமால் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், பாதுகாப்பு தரங்களுக்கு இணங்கவில்லை என்பதும் தெரியவந்ததாக JPJவின் தலைமை இயக்குநர் Aedy Fadly Ramli தெரிவித்தார்.

புஸ்பாகோம் மையங்களில் வாகன சோதனை முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துடன் இணைந்து JPJ விசாரணை நடத்தி வருகிறது. சாலை பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், சாலை விபத்துக்களை குறைப்பதற்காகவும் JPJ தொடர்ந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று Aedy Fadly Ramli குறிப்பிட்டார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்