May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

1.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சட்டவிரோத உறைந்த இறைச்சியும் உணவுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

Share:

கிள்ளான் துறைமுகம், ஜன.24-

மலேசிய சுங்கத்துறை அதிகாரிகள் 1.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சட்டவிரோத உறைந்த இறைச்சியையும் உணவுப் பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர். கோழி, ஆடு, வாத்து, தவளை இறைச்சி உட்பட பல்வேறு உறைந்த உணவுகள் மேற்கு துறைமுகங்களிலும் வடக்கு துறைமுகங்களிலும் கைப்பற்றப்பட்டன. இந்த பொருட்கள் சரியான இறக்குமதி அனுமதி இல்லாமல் தவறான ஆவணங்களுடன் இறக்குமதி செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக மத்திய வட்டார சுங்கத்துறையின் உதவி இயக்குநர் நொர்லேலா இஸ்மாயில் குறிப்பிட்டார்.

மேலும் மற்றொரு வழக்கில் 1.69 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 9.7 கிலோகிராம் சட்டவிரோத புகையிலையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த புகையிலை பொருட்களும் உணவு, பானங்கள் என்று தவறாக அறிவிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இரண்டு வழக்குகளிலும் தொடர்புடையவர்கள் மீது சுங்கச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்