May 6, 2026
Thisaigal NewsYouTube
மலாக்கா WCE விரைவுச் சாலை 6 புதிய டோல் சாவடிகளைக் கொண்டு இருக்கும்
தற்போதைய செய்திகள்

மலாக்கா WCE விரைவுச் சாலை 6 புதிய டோல் சாவடிகளைக் கொண்டு இருக்கும்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.09-

WCE எனப்படும் பந்திங்கையும், தைப்பிங்கையும் இணைக்கும் மேற்குகரையோர விரைவு சாலையானது, மலாக்காவை இணைக்கும் போது அந்த மாநிலம் மொத்தம் 6 டோல் புதிய டோல் சாவடிகளைக் கொண்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

WCE விரைவுச் சாலை நான்கு மாநிலங்களை உள்ளடக்கியத் திட்டமாகும். பேரா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா ஆகிய நான்கு மாநிலங்கள் இந்தத் திட்டத்தில் சம்பந்தப்பட்டுள்ளன.

பந்திங்கிலிருந்து 69 கிலோமீட்டர் தூரம் கொண்ட மலாக்காவிற்குச் செல்லும் போது, 6 புதிய டோல் சாவடிகள் திறக்கப்படும் என்று மலாக்கா மாநில பொதுப்பணி, கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் மீதான ஆட்சிக்குழு உறுப்பினர் Datuk Hameed Mytheen Kuncu Basheer தெரிவித்தார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்