May 18, 2026
Thisaigal NewsYouTube
பல்கலைக்கழக மாணவி மனிஷாபிரிட் கவுர் படுகொலை:  இரு பெண்கள் உட்பட மூவர் கைது
தற்போதைய செய்திகள்

பல்கலைக்கழக மாணவி மனிஷாபிரிட் கவுர் படுகொலை: இரு பெண்கள் உட்பட மூவர் கைது

Share:

சிப்பாங், ஜூன்,27-

சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி மனிஷாபிரிட் கவுர் படுகொலை தொடர்பில் இரு பெண்கள் உட்பட மூவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

20 வயது மாணவி படுகொலை தொடர்பில் போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் இரண்டு பெண்களும், ஒரு ஆணும் கைது செய்யப்பட்டதாக சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர்ஹிஸாம் பஹாமான் தெரிவித்தார்.

19 க்கும் 20 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூவரும் ஜோகூர் பாருவிலும் , நெகிரி செம்பிலான் கெமென்சேவிலும் கைது செய்யப்பட்டனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்று வியாழக்கிழமையும் இன்று வெள்ளிக்கிழமையும் நடைபெற்றது. மாணவி படுகொலை தொடர்பில் போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணையில் 48 மணி நேரத்திற்குள் மூவரும் பிடிபட்டதாக ஏசிபி நோர்ஹிஸாம் பஹாமான் தெரிவித்தார்.

இந்த மூவரும் மனிஷாபிரிட் கவுர் படுகொலை தொடர்பில் முக்கியச் சந்தேகப் பேர்வழிகள் என்று நம்பப்படுகிறது.

Related News

மாணவிகளை எட்டிப் பார்த்த தலைமை ஆசிரியரின் கணவர் கைது

மாணவிகளை எட்டிப் பார்த்த தலைமை ஆசிரியரின் கணவர் கைது

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது