Apr 1, 2026
Thisaigal NewsYouTube
கோழிச்சண்டை பந்தயம், 26 பேர் கைது
தற்போதைய செய்திகள்

கோழிச்சண்டை பந்தயம், 26 பேர் கைது

Share:

தாப்பா, டிச. 26-


பேரா, தாப்பாவில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் பணம் வைத்து, கோழிச்சண்டை பந்தயத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 26 பேரை கைது செய்துள்ளனர்.

26 ஆண்களும், ஓர் இந்தோனேசியப் பெண்ணும் நேற்று பிற்பகல் 2 மணியளவில் பிடிபட்டதாக பேரா மாநில இடைக்கால போலீஸ் தலைவர் சுல்காப்லி சாரியாட் தெரிவித்தார்.

31 க்கும் 50 க்கும் இடைப்ட்ட வயதுடைய அந்த 26 பேரும் கைது செய்யப்பட்டது மூலம் 49 கோழிகள், ஐந்து இரும்புக்கூடைகள், 22 கைப்பேசிகள் 18 ஆயிரத்து 314 ரிங்கிட் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்