Mar 27, 2026
Thisaigal NewsYouTube
ஈப்போவை உலுக்கிய அதிர்வு: போலீசார் விசாரணையைத் தொடங்கினர்
தற்போதைய செய்திகள்

ஈப்போவை உலுக்கிய அதிர்வு: போலீசார் விசாரணையைத் தொடங்கினர்

Share:

ஈப்போ, ஜூன்.19-

ஈப்போவில் பல்வேறு பகுதிகளில் நேற்று காலையில் உலுக்கியதாகக் கூறப்படும் அதிர்வு குறித்து போலீசார் விசாரணை செய்யத் தொடங்கியுள்ளதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் தெரிவித்துள்ளார்.
இந்த அதிர்வுக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிவதற்கு அரசாங்க மற்றும் தனியார் துறையைச் சார்ந்த நிபுணத்துவக் குழுவுடன் இணைந்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கல்லுடைப்பு நடத்துநர்கள், பூவியியல் நிபுணர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரான ராணுவம், பொது நடவடிக்கைப் பிரிவு ஆகியவை இந்த விசாரணைக் குழுவில் இடம் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஈப்போ மக்களுக்கு பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து விரிவான ஆய்வுக்குப் பின்னர் விடை காணப்படும் என்று டத்தோ நூர் ஹிசாம் தெரிவித்தார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை