May 18, 2026
Thisaigal NewsYouTube
ஈப்போவை உலுக்கிய அதிர்வு: போலீசார் விசாரணையைத் தொடங்கினர்
தற்போதைய செய்திகள்

ஈப்போவை உலுக்கிய அதிர்வு: போலீசார் விசாரணையைத் தொடங்கினர்

Share:

ஈப்போ, ஜூன்.19-

ஈப்போவில் பல்வேறு பகுதிகளில் நேற்று காலையில் உலுக்கியதாகக் கூறப்படும் அதிர்வு குறித்து போலீசார் விசாரணை செய்யத் தொடங்கியுள்ளதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் தெரிவித்துள்ளார்.
இந்த அதிர்வுக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிவதற்கு அரசாங்க மற்றும் தனியார் துறையைச் சார்ந்த நிபுணத்துவக் குழுவுடன் இணைந்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கல்லுடைப்பு நடத்துநர்கள், பூவியியல் நிபுணர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரான ராணுவம், பொது நடவடிக்கைப் பிரிவு ஆகியவை இந்த விசாரணைக் குழுவில் இடம் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஈப்போ மக்களுக்கு பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து விரிவான ஆய்வுக்குப் பின்னர் விடை காணப்படும் என்று டத்தோ நூர் ஹிசாம் தெரிவித்தார்.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை