Mar 11, 2026
Thisaigal NewsYouTube
அன்வார் அரசாங்கம் எந்த நேரத்திலும் மாறலாம்
தற்போதைய செய்திகள்

அன்வார் அரசாங்கம் எந்த நேரத்திலும் மாறலாம்

Share:

பாஸ் கட்சி எச்சரிக்கை

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம், நேற்று தனது தேசிய மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய வேளையில் அன்வார் அரசாங்கம் எந்த நேரத்திலும் மாறலாம் என்று பாஸ் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கு முன்பு அன்வார் முரசு கொட்டிய கொள்கையும், வாக்குறுதியும் அடைமானம் வைக்கப்பட்டு விட்டதாக பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் கைரில் நிஸாம் கிருடின் குற்றஞ்சாட்டினார்.

அன்வார் பேசுவதைப் போல நடந்து கொள்வது இல்லை. நாட்டின் தலைமகனைப் போல காட்சி தரும் அன்வார், தாம் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் 24 மணி நேரத்தில் எண்ணெய் விலை குறையும் என்று கடந்த ஆண்டு ஜுலை மாதம் 17 ஆம் தேதி நடைபெற்ற பிகெஆர் தேசிய மாநாட்டில் அன்வார் பகிரங்கமாக அறிவித்து இருந்ததை மக்கள் மறந்து விடவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு