Mar 28, 2026
Thisaigal NewsYouTube
வீடு புகுந்து கொள்ளை மூவர் கைது
தற்போதைய செய்திகள்

வீடு புகுந்து கொள்ளை மூவர் கைது

Share:

கூலாய், செப்டம்பர் 29-

ஜோடர், கூலாய் மாவட்டத்தில் வீடு புகுந்து கொள்ளையிட்டதாக நம்பப்படும் மூன்று நபர்களை போலிசார் கைது செய்தனர்.

உள்ளூரைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க அந்த மூவரையும் கூலாய் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றத்தடுப்பு போலீசார், நேற்று சனிக்கிழமை இரு வெவ்வேறு இடங்களில் கைது செய்ததாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் தன் செங் ஹீ தெரிவித்தார்.

இந்த முன்று நபர்களை கைது செய்தது மூலம் 13 கைப்பேசிகள், விலை உயர்ந்த இரண்டு கைக்கடிகாரங்கள் ஒரு மோதிரம் உட்பட பல்வேறு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி