Aug 9, 2026
Thisaigal NewsYouTube
நோன்புப் பெருநாள் சிறப்பு நிதி உதவியை வழங்குவீர்
தற்போதைய செய்திகள்

நோன்புப் பெருநாள் சிறப்பு நிதி உதவியை வழங்குவீர்

Share:

கோலாலம்பூர், மார்ச்.13-

வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு பொதுச் சேவை ஊழியர்களுக்கு சிறப்பு நிதி உதவித் தொகையை வழங்குமாறு அரசு ஊழியர்களை பிரதிநிதிக்கும் கியூபெக்ஸ், இன்று அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளது.

நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தை வரவேற்கும் அரசு ஊழியர்களின் நிதி சுமையைக் குறைப்பதற்கு இந்த உதவித் தொகை பேருதவியாக இருக்கும் என்று கியூபெக்ஸ் தலைவர் டத்தோ டாக்டர் அட்னான் மாட் தெரிவித்துள்ளார்.

தவிர கிராமங்களுக்குத் திரும்பும் அரசு ஊழியர்கள், தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கும் இந்த உதவித் தொகை உதவியாக இருக்கும் என்று டாக்டர் அட்னான் குறிப்பிட்டார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து