May 18, 2026
Thisaigal NewsYouTube
2025 ஆம் ஆண்டில் முதலாவது கோவிட் 19 மரணச் சம்பவம் பதிவு
தற்போதைய செய்திகள்

2025 ஆம் ஆண்டில் முதலாவது கோவிட் 19 மரணச் சம்பவம் பதிவு

Share:

கோலாலம்பூர், ஜூன்.19-

மலேசியா 2025 ஆம் ஆண்டின் முதலாவது கோவிட் 19 மரணச் சம்பவத்தைப் பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த ஜுன் 8 ஆம் தேதிக்கும் 15 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலக் கட்டத்தில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

கோவிட் 19 இல் இறந்த நபர், இருதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற கடும் நோய்களுக்கு ஆளாகியுள்ளார். அதே வேளையில் இறந்த நபர், கோவிட் 19 தொடர்பில் இரண்டாவது தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளவில்லை என்பது தெரிய வந்துள்ளது என்று சுகாதார அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை