May 26, 2026
Thisaigal NewsYouTube
கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது
தற்போதைய செய்திகள்

கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது

Share:

டிசம்பர் – 01

மழைக்காலத்தில் அடிப்படைத் தேவைக்கானப் பொருட்களின் விலையை உயர்த்துவது அல்லது பொருட்களைப் பதுக்கி வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்நாட்டு வணிகம், பயனீட்டாளர் ல் விவகார அமைச்சு எச்சரித்துள்ளது.

இது குறித்து பேசிய துணை அமைச்சர் Fuziah Salleh தெரிவிக்கயில், வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார். மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் சலுகைகள் நிறுத்தி வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டப் பகுதிகளில் அடிப்படைத் தேவைக்கானப் பொருட்கள் போதுமான அளவில் இருப்பதாகவும், 2004 தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட மொத்த , சில்லறை விற்பனையாளர்கள் இந்த பகுதிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அவ்வமைச்சின் தலைமைச் செயல் அதிகாரி, Datuk Azman Adam குறிப்பிடுகயில், இதுவரை விலை உயர்வு குறித்தோ அல்லது பொருட்கள் பற்றாக்குறை குறித்தோ எந்தப் புகாரும் தமது தரப்புக்குக் கிடைக்கவில்லை என்றும், இருப்பினும், கிளாந்தன், திராங்கணுவில் 16 பெட்ரோல் நிலையங்கக் வெள்ளத்தால் மூடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு