மலாக்கா முதலமைச்சர் சுலைமான் அலி, இன்று தமது பதவியை ராஜினமா செய்துள்ளார்.
லென்டு சட்டமன்ற உறுப்பினரான சுலைமான் அலி, கடந்த 2021 ஆம் ஆண்டு மலாக்கா சட்டமன்ற தேர்தலில் பாரிசான் நேஷனல் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
மலாக்கா மாநில அம்னோ தலைவர் அப்துல் ரவுப் யூசோ, மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்கக்கூடும் என்று ஆருடங்கள் வலுத்துவரும் வேளையில், முதலமைச்சர் பதவியிலிருந்து சுலைமான் அலி விலகியுள்ளார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


