மலாக்கா முதலமைச்சர் சுலைமான் அலி, இன்று தமது பதவியை ராஜினமா செய்துள்ளார்.
லென்டு சட்டமன்ற உறுப்பினரான சுலைமான் அலி, கடந்த 2021 ஆம் ஆண்டு மலாக்கா சட்டமன்ற தேர்தலில் பாரிசான் நேஷனல் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
மலாக்கா மாநில அம்னோ தலைவர் அப்துல் ரவுப் யூசோ, மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்கக்கூடும் என்று ஆருடங்கள் வலுத்துவரும் வேளையில், முதலமைச்சர் பதவியிலிருந்து சுலைமான் அலி விலகியுள்ளார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


