மலாக்கா முதலமைச்சர் சுலைமான் அலி, இன்று தமது பதவியை ராஜினமா செய்துள்ளார்.
லென்டு சட்டமன்ற உறுப்பினரான சுலைமான் அலி, கடந்த 2021 ஆம் ஆண்டு மலாக்கா சட்டமன்ற தேர்தலில் பாரிசான் நேஷனல் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
மலாக்கா மாநில அம்னோ தலைவர் அப்துல் ரவுப் யூசோ, மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்கக்கூடும் என்று ஆருடங்கள் வலுத்துவரும் வேளையில், முதலமைச்சர் பதவியிலிருந்து சுலைமான் அலி விலகியுள்ளார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை


