மலாக்கா முதலமைச்சர் சுலைமான் அலி, இன்று தமது பதவியை ராஜினமா செய்துள்ளார்.
லென்டு சட்டமன்ற உறுப்பினரான சுலைமான் அலி, கடந்த 2021 ஆம் ஆண்டு மலாக்கா சட்டமன்ற தேர்தலில் பாரிசான் நேஷனல் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
மலாக்கா மாநில அம்னோ தலைவர் அப்துல் ரவுப் யூசோ, மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்கக்கூடும் என்று ஆருடங்கள் வலுத்துவரும் வேளையில், முதலமைச்சர் பதவியிலிருந்து சுலைமான் அலி விலகியுள்ளார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!


